என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அரூரில் மின்சாரம் நிறுத்தம்
நீங்கள் தேடியது "அரூரில் மின்சாரம் நிறுத்தம்"
அரூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி துணை மின்நிலையத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரூர் துணை மின் நிலையத்தில் நாளை (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
அதனால் இந்த மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதியான அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரி நகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத் தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரைசைபட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பேதாதம் பட்டி, சின்னாங் குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, கீரைப்பட்டி, முத்து கவுண்டர் நகர், சித்தேரி, பொன்னேரி, முத்தானூர், எல்லபுடையாம்பட்டி, கெளப்பாறை, ஈட்டியம் பட்டி, வேப்பம் பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம், அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரூர் துணை மின் நிலையத்தில் நாளை (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
அதனால் இந்த மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதியான அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரி நகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத் தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரைசைபட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பேதாதம் பட்டி, சின்னாங் குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, கீரைப்பட்டி, முத்து கவுண்டர் நகர், சித்தேரி, பொன்னேரி, முத்தானூர், எல்லபுடையாம்பட்டி, கெளப்பாறை, ஈட்டியம் பட்டி, வேப்பம் பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X